கார்த்திகை தீபம் - தேடல் முடிவுகள்
திருவண்ணாமலை தீபத் திருவிழா... பக்தர்களுக்கு முக்கிய அலெர்ட்!
திருவண்ணாமலையில் வருகிற 6ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில், கிரிவலப் பாதை, பக்தர்கள் அமரும் இடம், விஐபிகள் அமருமிடம் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு நிலை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக கோவில் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடப்பாண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்றார்.
பட்டாசு வாங்கலாமா? வேண்டாமா? எல்லா ஹிந்துப் பண்டிகையையும் குறிவச்சு காலி செய்யும் கூட்டம்!
பட்டாசு வாங்கலாமா , வேண்டாமா...கொஞ்சம் கம்மியா வாங்கலாமா...காசைக்கரியாக்கனுமா ,....அந்தக்காசுக்கு வேற பொருள் வாங்கலாமேன்னெல்லாம் குழப்பியடிக்க ஆள் இருக்கும்.... அதையெல்லாம் காதுலயே போட்டுக்காதீங்க....அப்படியெல்லாம் பட்டாசு வாங்கும் காசை மிச்சம் பண்ணி வீடு , கார் , பைக்கெல்லாம் வாங்கிட முடியாது... தெரிஞ்சும் ,